Category: What’s New

புங்குடுதீவு பங்கு மறைப்பாடசாலை மாணவர்களின் காட்சி சிலுவைப்பாதை தியானம்

புங்குடுதீவு பங்கு மறைப்பாடசாலை மாணவர்களின் காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 27ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கரந்தலி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் மறைக்கல்வி மாணவர்களால் “இயேசுவின் கல்வாரிப்பாடுகள்”…

கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள்

கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றன. பங்குனி மாதம் 24ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறுதிநாள் வழிபாடுகள்…

வட்டக்கச்சி பங்கு மக்களுக்கான தவக்கால தியானம்

வட்டக்கச்சி பங்கு மக்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் ஒப்பாரிப்பாடல்கள், நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பவற்றுடன்…

சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக தவக்கால தியானம்

சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஓல்ரன் புனித மார்டின் ஆலயத்தில் நடைபெற்றது. பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒப்புரவு அருட்சாதனம், சிலுவைப்பாதை…

திருகோணமலை மறைமாவட்ட பொதுச்சிலுவைப்பாதை தியானம்

திருகோணமலை மறைமாவட்ட வருடாந்த பொதுச்சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நாச்சிக்குடா திருச்சிலுவை கல்வாரி மலையில் நடைபெற்றது. சீனக்குடா பங்குத்தந்தை அருட்தந்தை தேவசீலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…