உருத்திரபுரம் பங்குமக்களுக்கான தவக்கால யாத்திரை
உருத்திரபுரம் பங்குமக்களுக்கான தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குமக்கள் பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற செபமாலை, சிலுவைப்பாதை, நற்கருணை வழிபாடு,…
