மட்டக்களப்பு மறைமாவட்டம் களுவாஞ்சிக்குடி புனித அன்னை தெரேசா ஆலய திறப்புவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் தேற்றாத்தீவு பங்கின் பட்டிருப்பு களுவாஞ்சிக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அன்னை தெரேசா ஆலய திறப்புவிழா சித்திரை மாதம் 01ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தேவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர்…
