“சிலுவையோடு பயணம்” காட்சி சிலுவைப்பாதை தியானம்
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தும்பளை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் இளையோரால் “சிலுவையோடு பயணம்”…
