Category: What’s New

கள தரிசிப்பு பயணம்

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன செயற்திட்டங்கள் தொடர்பான அனுபவங்களையும் விளக்கங்களையும் பெற்றும்கொள்ளும் நோக்கோடு வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இணைந்து மேற்கொண்ட கள தரிசிப்பு பயணம் மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள வன்னி…

14 வயதுப் பிரிவினருக்கான SAMAPOSHA CHAMPION TROPHY காற்பந்தாட்ட இறுதிப் போட்டி

இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சங்கம் தேசிய ரீதியில் நடாத்திய 14 வயதுப் பிரிவினருக்கான SAMAPOSHA CHAMPION TROPHY கிண்ணத்துக்கான காற்பந்தாட்ட இறுதிப் போட்டி மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை கொழும்பு RACE COURSE விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில்…

இளையோருக்கான வளவாளர் வதிவிட பயிற்சி

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான வளவாளர் வதிவிட பயிற்சி மாசி மாதம் 7,8 ஆம் திகதிகளில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோன் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “எதிர்கால வளவாளர்களை…

கா.பொ.த சாதரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கத்தோலிக்க பாட முன்னோடிப் பரீட்சை

புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய மறைப்பாடசாலையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த சாதரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கத்தோலிக்க பாட முன்னோடிப் பரீட்சை மாசி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புதுக்குடியிருப்பு றோ.க…

கரவெட்டி பங்கில் மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து கரவெட்டி பங்கில் முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின்…