யாழ். திருமறைக்கலாமன்ற திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகையில் பங்குபற்ற விரும்புபவர்களுக்கான அழைப்பு
யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் மேடையேற்றப்படவுள்ள திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான ஒத்திகைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் இவ் ஆற்றுகையில் பங்குபற்ற விரும்புபவர்கள் வருகின்ற 18ஆம் திகதி புதன்கிழமை நாளை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள கலைஞான சுரபி தியான இல்லத்தில் நடைபெறவுள்ள பிரதி வழங்கும் நிகழ்வில்…
