Category: What’s New

முதியோர் சங்க ஒன்றுகூடல்

குருநகர் புனித யாகப்பர் ஆலய முதியோர் சங்க அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறையில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஏற்பாட்டில் முதியோர் தும்பளை புனித லூர்து அன்னை ஆலயத்தை தரிசித்து பருத்தித்துறை பங்கு முதியோர்களுடன்…

குமுழமுனை பங்கு மறைக்கல்வி மாணவர்களின் இல்ல விளையாட்டுப்போட்டி

குமுழமுனை பங்கு மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இல்ல விளையாட்டுப்போட்டி கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குமுழமுனை சென் அன்ரனிஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர்…

தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக மாதாந்த ஒன்றுகூடல்

தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக மாதாந்த ஒன்றுகூடல் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்துறை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் செல்வன் லக்ஸ்மன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய…

குருநகர் பங்கு பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா

குருநகர் பங்கு பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்த 13ஆம், 14ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீடப்பணியாளர்கள் திருகோணமலை, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களை தரிசித்து அங்குள்ள பிரசித்திபெற்ற இடங்களை பார்வையிட்டனர். இந்நிகழ்வில்…

மறைநதி கத்தோலிக்க ஊடகமைய கள அனுபவ பயணம்

மறைநதி கத்தோலிக்க ஊடகமைய பணியாளார்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் கடந்த 11ஆம் 12ஆம் 13ஆம் திகதிகளில் நடைபெற்றது. ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பணியாளர்கள் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு வரலாற்று…