Category: What’s New

திருச்சிலுவை கன்னியர் உலகளாவிய தலைவி யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம்

திருச்சிலுவை கன்னியர் உலகளாவிய தலைவி அருட்சகோதரி டொறினா சனோனி மற்றும் கன்னியர் மட ஆசிய ஆலோசகர் அருட்சகோதரி றோஸ் போல் ஆகியோர் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்டத்திற்கு வருகைதந்து பல்வேறு பணித்தளங்களில் பணியாற்றும் அருட்சகோதரிகளின் குழுமங்களை சந்தித்தனர்.…

தேசிய பொதுநிலையினர் தினம், தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள்

தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய பொதுநிலையினர் தினமும் தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள் நிகழ்வும் கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல நடைபெற்றன. கழக இயக்குநர் அருட்தந்தை சாள்ஸ்…

திருமறைக்கலாமன்ற கண்காட்சி, சிறுவர் தின நிகழ்வு

திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் சித்திரப்பாடத்தையும் ஏனைய நுண்கலைப்பாடங்களையும் பயிலும் மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நோக்கோடு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் சித்திரமுத்திரைகள் ஓவிய கைவினைப் பொருட்களின் கண்காட்சி 18,19,20,21ஆம் திகதிகளில் யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்றது.…

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலை மாணவிகளின் சாதனை

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி கடந்த 10ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது. 14ஆம் திகதி நடைபெற்ற போட்டியின் இறுதிப்போட்டியில் பங்குபற்றிய யாழ். திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலை அணி…

பண்டாரிகுளம் மடுமாதா ஆலய பங்குப்பணிமனை திறப்புவிழா

கூழாமுறிப்பு பங்கின் பண்டாரிகுளம் மடுமாதா ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பங்குப்பணிமனை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…