நெடுந்தீவு பங்கு இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல்
நெடுந்தீவு பங்கு இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல் ஆடி மாதம் 04,05ஆம் திகதிகளில் அங்கு நடைபெற்றது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதல்நாளில் செபமாலை…
