Category: What’s New

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் சமூக செயற்பாட்டு குழுக்களுடன் கலந்துரையாடல்

திருகோணமலை மறைமாவட்ட பங்குகளின் பொருளாதார, கல்வி மற்றும் சமூக தேவைகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து மேம்படுத்தும் நோக்கில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் சமூக செயற்பாட்டுக்குழுக்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். இதுவரை உவர்மலை, கும்புறுப்பிட்டி, லிங்கநகர் மற்றும்…

முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடலும் கலைநிகழ்வும்

முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடலும் கலைநிகழ்வும் யூலை மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது. யூபிலி ஆண்டில் இயேசுவின் கரம்பற்றி முழுமனித ஆளுமை வளர்ச்சியை நேக்கிய பயணத்தில் இளையோரை வழிப்படுத்தும் நேக்கில் முல்லைத்தீவு…

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட சுவாமி ஞானப்பிரகாசர் தமிழ் மன்ற செந்தமிழ் விழா

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழாவை சிறப்பித்து யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட சுவாமி ஞானப்பிரகாசர் தமிழ் மன்றம் முன்னெடுத்த செந்தமிழ் விழா யூலை மாதம் 12ஆம் ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. குருமட அதிபர்…

மல்வம் திருக்குடும்ப ஆலய வருடாந்த திருவிழா

மல்வம் திருக்குடும்ப ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யூன் மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்ததுடன் இவ் ஆயத்த நாட்களில் சிறுவர்கள்,…

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றிய கலைவிழா

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா யூலை மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் செல்வன் சியோன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை டினுசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்…