Category: What’s New

வழிகாட்டல் கருத்தரங்கு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் 2026ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் மத்தியூஸ் மண்டபத்தில்…

பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

புலோப்பளை பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. புலோப்பளை புனித சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

மறைக்கல்வி மாணவர்களுக்கான களஅனுபவ சுற்றுலா

புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான களஅனுபவ சுற்றுலா கடந்த மாதம் 29ஆம் திகதி நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் யாழ்ப்பாண நகரத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு புனித மரியன்னை பேராலயம்இ கொழும்புத்துறை புனித…

புனித வின்சன் டி போல் மத்திய சபை அங்குரார்ப்பண நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சன் டி போல் மத்திய சபை அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை இக்னேசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்கள்

யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக அங்கத்தவர்களுக்கும் கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்குமிடையிலான சந்திப்பு நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட பொது நிலையினர் கழக இயக்குநரும் கொழும்புத்துறைப் பங்குத் தந்தையுமான அருட்தந்தை மவுலிஸ்…