அருட்தந்தை செபஸ்ரியன் றோய் பேடினன்ட் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி
யாழ். மறைமாவட்ட குருவும் பலாலி பங்குத்தந்தையுமான அருட்தந்தை செபஸ்ரியன் றோய் பேடினன்ட் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்தந்தை றோய் பேடினன்ட்…
