பாடினவெல புனித லோறன்சியார் ஆலயத்தில் திருவருட்சாதன தின சிறப்பு நிகழ்வு
பதுளை மறைமாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் திருவருட்சாதன ஆண்டை சிறப்பித்து பாடினவெல புனித லோறன்சியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவருட்சாதன தின சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றொபேட் கிளாறட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
