ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்ட குருவும் பரந்தன் பங்குத்தந்தையும் இளவாலை புனித யாகப்பர் பங்கை சேர்ந்தவருமான அருட்தந்தை அன்ரனி ஞானப்பிரகாசம் அவர்களின் அன்புச்சகோதரர் திரு. அன்ரனி பத்திநாதர் அவர்கள் சித்திரை மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த…
