Month: May 2026

மாணவத்தலைவர்கள் மற்றும் வகுப்புத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிசழ்வு

மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலையில் மாணவத்தலைவர்கள் மற்றும் வகுப்புத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிசழ்வு சித்திரை மாதம் 29ஆம் 30ஆம் திகதிகளில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அந்தோனிப்பிள்ளை நீற்றா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 25 மாணவர்கள் மாணவத்தலைவர்களாகவும் 31…

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி செவ்வாய்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

அரியாலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா

அரியாலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

சுதுமலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா

மானிப்பாய் பங்கின் சுதுமலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை அருள்நேசன் அவர்கள் சித்திரை மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை அருள்நேசன் அவர்கள் யாழ். புனித மரியன்னை பேராலயம் மற்றும் குருநகர் பங்கின் உதவிப்பங்குத்தந்தையாகவும்,…