எழுவைதீவு புனித தோமையார் முன்பள்ளி சிறார்களின் செயல்பட்டு மகிழ்வோம் விளையாட்டுபோட்டி
எழுவைதீவு பங்கிற்குட்பட்ட புனித தோமையார் முன்பள்ளி சிறார்களின் செயல்பட்டு மகிழ்வோம் விளையாட்டுபோட்டி வைகாசி மாதம் 21ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாளர் திரு. சஞ்சய்குமார் அவர்களின் தலைமையில் எழுவைதீவு புனித தோமையார் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் சிறார்கள்…
