இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிக்கை

இலங்கை நாட்டில் தற்போது நிலவிவரும் அசாதரண நிலைகுறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

உலக ஆயர்மன்றத்திற்காக யாழ். மறைமாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஆயத்தப்பணி

2023ம் ஆண்டு வத்திக்கானில் நடைபெறவுள்ள உலக ஆயர்மன்றத்திற்காக யாழ். மறைமாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஆயத்தப்பணிகளில் ஒன்றாக வினாக்கொத்துக்கள் வழங்கி கருத்துக்கணிப்பு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

புனித வின்சென்ற் டி போல் சபையினர் முன்னெடுத்த தவக்கால யாத்திரை

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் உள்ள புனித வின்சென்ற் டி போல் சபையினர் முன்னெடுத்த தவக்கால யாத்திரை 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

திருப்பாடுகளின் காட்சி – காவிய நாயகன்

யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் தவக்கால ஆற்றுகையான திருப்பாடுகளின் காட்சி இம்மாதம் 7ஆம் 8ஆம் 9ஆம் 10ஆம் திகதிகளில் யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற திறந்த வெளி அரங்கில் நடைபெறவுள்ளது.

நாடக கீர்த்தி விருது

இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான அரசநாடக விழாவில்