அருட்தந்தை யோண்பிள்ளை பஸ்ரியன் ஜோதிநாதன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு
யாழ். மறைமாவட்ட குருவும் சக்கோட்டை பங்குத்தந்தையுமான அருட்தந்தை யோண்பிள்ளை பஸ்ரியன் ஜோதிநாதன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யூலை மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் டிலாசால் சபை அருட்சகோதரர் சந்தியாகு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்…
“ஞானசௌந்தரி” வடபாங்கு நாடக ஆற்றுகை நிகழ்வு
மரபுவழி கலைகளை பாதுகாக்கும் நோக்கில் மன்னார் மறைமாவட்டம் நானாட்டான் பங்கின் துணை ஆலயமான ஆவணம் ஊரிலுள்ள புனித கார்மேல் அன்னை ஆலய இறைமக்களால் முன்னெடுக்கப்பட்ட புனித மரியாயின் புதுமையை கூறும் “ஞானசௌந்தரி” வடபாங்கு நாடக ஆற்றுகை நிகழ்வு யூலை மாதம் 28ஆம்,…
சொலமன் ஜவன் ரொட்றிக்கோ அவர்களின் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு
பதுளை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய குருவுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலி ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை பண்டாரவளை புனித அந்தோனியார் திருத்தலத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் திருத்தொண்டரான…
மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை
மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்படுத்தலில் யூலை மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் தலைமையில்…
