சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தின சிறப்பு நிகழ்வு
தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினத்தை சிறப்பித்து சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து முதியோர்களுக்கான…
பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான ஒன்றுகூடல்
பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான ஒன்றுகூடல் யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கோட்ட ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் தலைமையில்…
புதுக்குடியிருப்பு பங்கு நற்கருணை பேரணி
புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி யூலை மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பவனி புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித குழந்தை இயேசு ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற…
குருநகர் இளைஞர் கலைக் கழக கலைநிகழ்வு
குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு குருநகர் இளைஞர் கலைக் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கலைநிகழ்வு யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநகர் கலையரங்கில் நடைபெற்றது. குருநகர் இளைஞர் கலைக்கழக தலைவர் செல்வன் சீசர் குகேந்திரன் அவர்களின் தலைமையில்…
“செந்தூது” நாட்டுக்கூத்து ஆற்றுகை நிகழ்வு
ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய திருவிழாவை சிறப்பித்து ஊர்காவற்றுறை காவலூர் கலைக்கழகத்தினரால் மேடையேற்றப்பட்ட புனித யாகப்பர் சரிதையைக் கூறும் “செந்தூது” நாட்டுக்கூத்து ஆற்றுகை நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை ஆலய…
