கார்மேல் அலைஅகம் நிறுவப்பட்டதன் 05ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு
தாளையடி பங்கில் பணிபுரியும் அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருட்சகோதரிகளின் கன்னியர்மடமான ‘கார்மேல் அலைஅகம்’ நிறுவப்பட்டதன் 05ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இல்லத்தலைவி அருட்சகோதரி அருளினி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தாளையடி பங்குத்தந்தை அருட்தந்தை…
அதிபர் வெற்றிக் கிண்ணத்துக்கான T10 துடுப்பாட்ட தொடர்
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த அதிபர் வெற்றிக் கிண்ணத்துக்கான T10 துடுப்பாட்ட தொடர் 23, 24ஆம் திகதிகளில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகளில் கல்லூரியின் பழைய மாணவர்கள்…
உடுவில் புனித செபமாலை அன்னை ஆலய இளையோருக்கான தவக்கால தியானம்
உடுவில் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் நெவின்ஸ், பிறாயன், றவிராஜ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து நற்கருணை வழிபாடுஇ…
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு
தவக்காலத்தை முன்னிட்டு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை றிவேள் மற்றும் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசசபை கலாச்சார உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக…
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி பௌலினா சந்தனம் அவர்கள் கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1961ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 63ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும்…
