சேந்தான்குளம் வாழ்வகம் மருதமடு அன்னை ஆலய திருவிழா
மாரீசன்கூடல் பங்கிற்குட்பட்ட சேந்தான்குளம் வாழ்வகம் பிரதேசத்தில் அமைந்துள்ள மருதமடு அன்னை ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
வாகரை புனித இராயப்பர் ஆலய திருவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் வாகரை புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அலன்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
ஆசிய ஆயர் பேரவை மாநாடு
இவ்வருடம் அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறவுள்ள கூட்டொருங்கியக்க ஆயர் பேரவையின் இரண்டாவது அமர்வுக்கான ஆயத்த செயற்பாடுகளில் ஒன்றாக முன்னெடுக்கப்பட்ட ஆசிய ஆயர் பேரவை மாநாடு இம்மாதம் ஐந்தாம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி வரை தாய்லாந்து நாட்டின் பாங்கொக் நகரில் நடைபெற்றது.…
கிளறேசியன் துறவற சபை ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு சிறப்பு நிகழ்வு
கிளறேசியன் துறவற சபை ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு சிறப்பு நிகழ்வு கடந்த மாதம் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்திலுள்ள கிளறேசியன் சிறிய குருமடத்தில் நடைபெற்றது. திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி பேரருட்தந்தை பிராயன் உடக்குவே அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து…
ஆலய குவிமாட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் குவிமாட திறப்புவிழா
செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ஆலய குவிமாட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் குவிமாட திறப்புவிழாவும் புதிய பலிப்பீடம் ஆசீர்வதிக்கும் சடங்கும் கடந்த 07ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றன. அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
