ஈச்சமோட்டை புனித பற்றிமா அன்னை ஆலய திருவிழா
யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் பங்கிற்குட்பட்ட ஈச்சமோட்டை புனித பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இராஜேந்திரம் ஸ்ரலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 09ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…
சுவிஸ்லாந்து பேர்ண் பணியக இறைமக்களின் பாதுகாவலர் புனித யோசேப்பு திருவிழா
சுவிஸ்லாந்து பேர்ண் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேர்ண் பணியக இறைமக்களின் பாதுகாவலர் புனித யோசேப்பு திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 10ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா…
திருகோணமலை மறைமாவட்டத்தில் “வந்து பாருங்கள்” இறை அழைத்தல் முகாம்
மறைமாவட்ட ரீதியாக பங்குகளில் இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக பங்கு மாணவர்களை இணைத்து திருகோணமலை மறைமாவட்டம் உப்புவெளி புனித ஜோசேவாஸ் சிறிய குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட “வந்து பாருங்கள்” இறை அழைத்தல் முகாம் வைகாசி மாதம் 08ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி…
மன்னார் மடுமாதா மரியாயின் சேனை கியூரியா ஆச்சேஸ் விழா
மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை மடுமாதா கியூரியா ஆச்சேஸ் விழா வைகாசி மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பேசாலை புனித வெற்றநாயகி ஆலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் வழிநடத்தலில் கியூரியா ஆன்மீக இயக்குநரும்…
செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள்
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் சித்திரை மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் செல்வநாயகம் லெனின்குமார் அவர்களின் மேற்பார்வையில்…
