உவர்மலை குழந்தை இயேசு ஆலய பீடப்பணியாளர்களின் சிறப்பு நிகழ்வு
திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ரஜீவா சேவியர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் பீடப்பணியாளர்கள் அன்னை திரேசா இல்லத்தை தரிசித்து தவக்காலத்தில் பங்குமக்களிடம்…
மன்னார் மறைமாவட்டஅன்பிய பேரணி
யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய சிறப்புப் பேரணி 17ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாளன் கூஞ்ஞ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “திருஅவையின் மையமே அன்பியம்”…
முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட கஞ்சி பரிமாறும் நிகழ்வு வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளெங்கும் பரவலாக நடைபெற்றுவருகின்றன. கடும் யுத்தம் நிலவிய 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஏற்பாட்டில் கஞ்சி கொட்டில்கள் அமைக்கப்பட்டு…
குமுதினி படுகொலையின் 40ஆம் அண்டு நினைவுநாள் நிகழ்வு
குமுதினி படுகொலையின் 40ஆம் அண்டு நினைவுநாள் நிகழ்வு நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்தில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி 64 பயணிகளுடன் பயணித்த குமுதினிப் படகை இலங்கை…
கனடா நாட்டின் பிரம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி
2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் நினைவாக கனடா நாட்டின் பிரம்டன் நகரில் நிர்மானிக்கப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. பிரம்ரன் நகரின் சிங்கௌசி பொது பூங்காவில் “தமிழின அழிப்பு…