அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதி நாளாகிய மே 18ஆம் திகதி கொல்லப்பட்ட அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 17ஆம் திகதி இன்று சனிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை…

யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு

யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான பணிமாற்றங்கள்

யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. அருட்தந்தை ஜெயக்குமார் அவர்கள் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வராகவும் பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை யேசுதாஸ் அவர்கள் இளவாலை மறைக்கோட்ட முதல்வராகவும், அருட்தந்தை அன்ரனிபாலா அவர்கள் முழங்காவில் பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குழமங்கால் பங்குத்தந்தையாகவும்,…

பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல செபமாலை பூங்கா திறப்புவிழா

பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்தின் இராசமுருக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த செபமாலை பூங்காவின் நிர்மானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்செபமாலை பூங்கா திறப்புவிழா 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பற்றிமா அன்னை…

குர்ச்சியோ இயக்க அங்குரார்ப்பண நிகழ்வு

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட குர்ச்சியோ இயக்க அங்குரார்ப்பண நிகழ்வு 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்பு உயர் மறைமாவட்டத்தில் இவ்…