“தமிழன் கனவு” நூல் வெளியீடு

தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் அவர்களின் “தமிழன் கனவு” நூல் வெளியீடு வைகாசி மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. ஓய்வுநிலை மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி. ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்களின்…

அகில உலக பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபை பொது அதிபர் இலங்கை நாட்டிற்கு விஜயம்

இத்தாலி நாட்டிலிருந்து வருகைதந்த அகில உலக பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபை பொது அதிபர் அருட்தந்தை றோபேர்தோ ஜென்யுன், சபையின் ஆசிய பொது ஆலோசகர் அருட்தந்தை லோரன்ஸ் சூசைநாதன், மரியாள் அமைதியின் அரசி தமிழக மதுரை மாநில அதிபர் அருட்தந்தை ஆரோக்கியதாஸ் ஆகியோர்…

கல்விப்பணியாற்றும் யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கான கருத்தமர்வு

கல்விப்பணியாற்றும் யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கான கருத்தமர்வு சித்திரை மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகி வைகாசி மாதம் 02ஆம் திகதி வரை மாகாண திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. மாகாண கல்வி ஆலோசகர் அருட்சகோதரி சகாயநாயகி பஸ்ரியாம்பிள்ளை அவர்களின்…

யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்ட பாடசாலை மாணவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டி

யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்ட பாடசாலைகளின் 20 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டி வைகாசி மாதம் 04ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதியாட்டத்தில் போட்டியிட்ட யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி சென் ஜோண்ஸ்…

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியின் 2026ஆம் கல்வியாண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் போட்டி வைகாசி மாதம் 07ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அருட்தந்தை குயின்சன் பெர்னான்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி அதிபர் அருட்தந்தை…