நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு

யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம் மற்றும் யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் இணைந்து முன்னெடுத்த நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை அச்சுவேலியில் நடைபெற்றது. தமிழ்ச்சங்க இணைத்தலைவர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம்…

கச்சதீவு யாத்திரைத்தல திருவிழாவிற்கு முதல் தடவையாக இந்திய நாட்டிலிருந்து ஆயர்

இலங்கை இந்திய அரசுகளுடன் இணைந்து இலங்கை இந்திய திருஅவைகள் மீனவர் பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டுமென சிவகங்கை மறைமாவட்ட ஆயர் அவர்கள் அழைப்புவிடுத்துளார். கச்சதீவு யாத்திரைத்தல திருவிழாவிற்கு வரலாற்றில் முதல் தடவையாக இந்திய நாட்டிலிருந்து வருகைதந்திருந்த சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

யாழ். மறைமாவட்ட ஆயரின் தவக்கால சுற்றுமடல்

இறைவனின் அன்பு கடந்த இரக்கத்தை பிரதிபலிக்கும் யூபிலி ஆண்டின் இத்தவக்காலத்தில் நாம் பாவ வாழ்விலிருந்து விடுபட்டு எதிர்நோக்கின் திருப்பயணிகளாக ஒருமித்து கிறிஸ்துவின் ஓர் உடலாக பயணிக்க வேண்டுமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள தவக்கால சுற்றுமடலில்…

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் முப்பொன் விழா ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ். தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம், யாழ் மாகாண அமலமரித்தியாகிகள் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில்…

திரு அவையில் பல முக்கியமான பணிகளுக்கு பொதுநிலையினர் நியமிக்கப்பட வேண்டும்

திரு அவையில் பல முக்கியமான பொறுப்பு வாய்ந்த பணிகளுக்கு பொதுநிலையினர் நியமிக்கப்பட வேண்டும் என கூட்டொருங்கியக்க மாநாட்டின் இறுதி ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூட்டொருங்கியக்க மாநாடு நிறைவடைந்து இம்மாநாட்டின் பயனாக வெளிவந்த இறுதி ஆவணத்தின் 77ஆம் இலக்கத்திலேயே பொதுநிலையினரின் பணி வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் திருவையின்…