கச்சதீவு திருவிழாவில் முதல் முறையாக இந்தியா நாட்டிலிருந்து ஓர் ஆயர்
வருகின்ற 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் முதல் முறையாக இந்தியா நாட்டிலிருந்து ஓர் ஆயர் கலந்துகொள்ளவுள்ளதாக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந்த் அவர்களே இவ்விழாவில் கலந்துகொள்ள…
வதிவிடப்பயிற்சியை நிறைவுசெய்த மறையாசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட மறையாசிரியர்களுக்கான ஒரு மாதகால வதிவிடப்பயிற்சியை நிறைவுசெய்த மறையாசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 06ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு
யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் மேடையேற்றப்படவுள்ள திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு கடந்த 05ஆம் திகதி புதன்கிழமை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைஞானசுரபி தியான இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…
யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா
யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆச்சேஸ் விழா கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மரியாயின் சேனை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் சேனையினர் தங்களின் கொடிகளை…
Aid to the Church in Need நிறுவன ஆசிய பிராந்திய தலைவர் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம்
Aid to the Church in Need நிறுவன ஆசிய பிராந்திய தலைவர் பார்பறா றெற்ரிக் அவர்கள் நிறுவன அனுசரணை மூலம் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப்பணிகளை மேற்பார்வை செய்யும் நோக்கில் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மறைமாவட்டத்தின் பல இடங்களையும் பார்வையிட்டுள்ளார். அகவொளி…
