யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள், துறவிகளுக்கான இறைதியான வழிபாடு

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள், துறவிகளுக்கான இறைதியான வழிபாடு 03ஆம் திகதி கடந்த திங்கிட்கிழமை யாழ் பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்…

நான்கு படிமுறை ஞான ஒடுக்கம்

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தின் ஏற்பாட்டில் மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட நான்கு படிமுறை ஞான ஒடுக்கம் கடந்த 01, 02ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் தலைமையில் தவக்கால ஆயத்த நிகழ்வாக முன்னெடுக்கப்பட்ட இஞ்ஞானெடுக்கத்தில் இறைவார்த்தைப்…

கிழக்கு அரியாலை புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல திறப்புவிழாவும் வருடாந்த திருவிழாவும்

யாழ். மறைமாவட்டம் மணியந்தோட்டம் பங்கிற்குட்பட்ப கிழக்கு அரியாலை பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித வேளாங்கன்னி அன்னை யாத்திரைத்தல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழாவும் வருடாந்த திருவிழாவும் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மணியந்தோட்டம் பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை…

திருமண பந்தத்தில் இணைந்து 25 வருடங்களை பூர்த்திசெய்த தம்பதியினருக்கான சிறப்பு நிகழ்வு

திருமண பந்தத்தில் இணைந்து 25 வருடங்களை பூர்த்திசெய்த தம்பதியினருக்காக வட்டக்கச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 1ம் திகதி கடந்த சனிக்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

பாண்டியன்தாழ்வு பங்கு இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு

பாண்டியன்தாழ்வு புனித அன்னாள் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் திருவுள பணியாளர் சபை அருட்தந்தை டெவின் அவர்கள் வளவாளராக கலந்து இளையோரை நெறிப்படுத்தினார்.