எழுவைதீவு பங்கு இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி
எழுவைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கமில்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு. ஸ்ரீபவான் அவர்கள்…
கணித பாட செயலமர்வு
இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கணித பாட செயலமர்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரிசனம் கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் வழிகாட்டலில் புங்குடுதீவு புனித…
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய வரவேற்பு வளைவிற்கான அடிக்கல்
பாசையூர் புனித அந்தோனியார் ஆலயம் அமைக்கப்பட்டதன் 175ஆம் ஆண்டு நிறைவின் நினைவாக அமைக்கப்படவுள்ள வரவேற்பு வளைவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 06ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலய முன்வீதியில் அமையப்பெறவுள்ள இவ்வளைவிற்கான அடிக்கல்லை…
இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக பங்கு களதரிசிப்பும் ஒன்றுகூடலும்
இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக உறுப்பினர்களின் பங்கு களதரிசிப்பும் ஒன்றுகூடலும் கடந்த மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சில்லாலை பங்குத்தந்தை அருட்தந்தை லியோ…
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி பல்துறை கட்டடத்தொகுதி திறப்புவிழா
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் அமைந்துள்ள பல்துறை கட்டடத்தொகுதியின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 03ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர்…
