ஆயருடனான சந்திப்பு
தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுத் தொகுதிகளை எண்ணிமப்படுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் நோக்கில் இலங்கை நூலக நிறுவனம் பல செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது. இதன் ஒரு அங்கமாக வட இலங்கை மருத்துவ வரலாற்றை ஆவணமாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாண பிராந்தியத்தில் மருத்துவ பணியாற்றிய…
திருவழிபாட்டு செயலமர்வுகள்
தேசிய திருவழிபாட்டு மாநாடு வருகின்ற புரட்டாதி மாதம் கண்டியில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான ஆயத்தங்கள் மறைமாவட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. யாழ். மறைமாவட்டத்தில் மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட ரீதியாக நடைபெறும் இவ் ஆயத்த செயலமர்வுகள் கடந்த…
மன்னார் மறைமாவட்டத்தில் புதிய குருக்களுக்கான சில பணிமாற்றங்கள்
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள் பெறுப்போற்று தனது பணியை ஆரம்பித்துள்ள நிலையில் மறைமாவட்டத்தின் குருக்களுக்கான சில பணிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. குருமுதல்வராக அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களும் நிதியாளராக அருட்தந்தை சுரேந்திரன் ரெவல் அவர்களும் புதிய ஆயரினால் நியமிக்கப்பட்டுள்ளனர். குருமுதல்வராக…
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரிக் கொடியேற்றப்பட்டு புனித பத்திரியார் சிலைக்கு மாலையணிவிக்கப்பட்டு கல்லூரிக்கொடி ட்றோன்…
கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா
கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி, திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பவற்றுடன் நற்கருணை…
