83ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல்

இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 83ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகி 2ஆம் திகதி வரை பதுளை மறைமாவட்டத்தின் பணடாரவளை பிரசங்க நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. பதுளை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை…

குருநகர் பங்கின் யூபிலி கதவு தரிசிப்பு

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக குருநகர் பங்குமக்களை இணைந்து முன்னெடுக்கப்பட்ட யூபிலி கதவு தரிசிப்பு கடந்த மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் யாழ். புனித மரியன்னை பேராலயத்தை…

திருமறைக்கலாமன்ற மகளிர் தின சிறப்பு நிகழ்வு

திருமறைக்கலாமன்ற வைரவிழா ஆண்டு சிறப்பு நிகழ்வாக இளவாலை திருமறைக்கலாமன்றமும் யாழ். திருமறைக்கலாமன்றம் இணைந்து முன்னெடுத்த மகளிர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்றத்தில் நடைபெற்றது. இளவாலை திருமறைக்கலாமன்ற இணைப்பாளர் திரு. பியன்வெனு அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

கிளிநொச்சி மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியாவின் தவக்கால தியானம்

கிளிநொச்சி மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியாவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை…

ஆயருடனான சந்திப்பு

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல திருவிழாவில் பங்குபற்றுவதற்காக இந்நியாவிலிருந்து வருகைதந்த சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந்தம் அவர்கள் இலங்கை நாட்டின் நான்கு தமிழ் மறைமாவட்டங்களையும் தரிசித்த நிலையில் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…