நாவாந்துறை பங்கில் உயிர்த்த ஆண்டவர் சமூகம் முன்னெடுத்த குணமாக்கல் வழிபாடு
நாவாந்துறை பங்கில் உயிர்த்த ஆண்டவர் சமூகம் முன்னெடுத்த குணமாக்கல் வழிபாடு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் 15ஆம் திகதிகளில் புனித நீக்கிலார் மற்றும் புனித பரலோக மாதா ஆலயங்களில் நடைபெற்றன. இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை,…
யாழ். மாகாண திருக்குடும்ப பொருளாளர் குழுவின் மகளிர் தின சிறப்பு நிகழ்வு
யாழ். மாகாண திருக்குடும்ப பொருளாளர் குழுவினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மகளிர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை யாழ். திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. யாழ். மாகாண பொருளாளர் அருட்சகோதரி மறிஸ்ரெலா சூசைப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும், கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றியம் இணைந்து முன்னெடுத்த கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி ஆரோபணம் மாணவர் விடுதியில் நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின்…
புலோப்பளை பங்கில் காட்சி சிலுவைப்பாதை தியானம்
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் வழிகாட்டலில் இளையோர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட காட்சி சிலுவைப்பாதை தியானம் புலோப்பளை புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. புலோப்பளை பங்குத்தந்தை அருட்தந்தை…
புங்குடுதீவு பங்கில் புனித வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பணம்
தீவகம், புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில யாழ். மறைமாவட்ட வின்சென்ட்…
