இராமநாதபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா
வட்டக்கச்சி பங்கிற்குட்பட்ட இராமநாதபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 27ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி சனிக்கிழமை…
“மரியன்னைக்கு மகுடம்” நூல் வெளியீட்டு நிகழ்வு
ஆனையூரான் ஜெராட் அவர்களின் அன்னை மரியாள் கவிதைகள் அடங்கிய “மரியன்னைக்கு மகுடம்” நூல் வெளியீட்டு நிகழ்வு ஆவணி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் சூரிச் Herz Jesu ஆலயத்தில் நடைபெற்றது. இந்நூலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பரகாசம்…
ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
திருவுளப்பணியாளர் சபையின் இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை கொட்வின் கமிலஸ் – சணா – அவர்களின் அன்புத்தந்தையும், ஈழத்தின் தென்மோடி கூத்துமரபின் மூத்த ஆளுமையும், திருமறைக்கலாமன்றத்தின் நாட்டுக்கூத்துப்பிரிவின் நீண்டகால வளவாளருமான திரு. அறுக்காஞ்சிப்பிள்ளை மரியதாஸ் – அண்ணாவியார் மனோகரன் – அவர்கள்…
தமிழின அழிப்புக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமான சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் போராட்டங்கள்
தமிழின அழிப்புக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமான சர்வதேச நீதி கோரி, சர்வதேச காணாமலாக்கப்பட்ட தினமான ஆவணி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு கிழக்கின் பலபகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. யாழ். மாவட்டத்தில், தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த…
ஆயருடன் இணைந்த யாழ். மறைமாவட்ட குருக்கள் மன்ற கூட்டம்
2016ஆம் ஆண்டு யாழ். மறைமாவட்டத்ததில் நடைபெற்ற ‘புதிதாய் வாழ்வோம்” மேய்ப்புப்பணி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான தீர்மானங்களிலொன்றான ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவனை சம்பந்தமான விதிமுறைகளை பங்குகளில் இறுக்கமாக கடைப்பிடுக்கும்படி ஆயருடன் இணைந்த யாழ். மறைமாவட்ட குருக்கள் மன்ற கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.…