ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
மன்னார் மறைமாவட்ட முன்னைநாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு சித்திரை மாதம் 01ஆம் திகதி கடந்த புதன்கிழமை மன்னார் யோசப்வாஸ் நகரில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மரிசால்பிள்ளை ஜெயபாலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…
