யாழ். மறைமாவட்ட துறவற சபை குருக்கள் துறவிகளுக்கான தவக்கால தியானம்
யாழ். மறைமாவட்ட துறவற சபை குருக்கள் துறவிகளுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை திருவுள சபை சிறிய குருமடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட துறவற சபை குருக்கள் துறவிகள் மன்ற தலைவர் திருவுள பணியாளர் சபை…
