அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அடிகளாரின் இறப்பின் ஐந்தாம் ஆண்டு நினைவுப்பேருரை
யாழ். திருமறைக்கலாமன்ற ஸ்தாபக இயக்குர் அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அடிகளாரின் ஐந்தாம் ஆண்டு நினைவாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது நினைவுப்பேருரை சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. யாழ்.…
