குமுதினி படுகொலையின் 41ஆம் அண்டு நினைவுநாள் நிகழ்வு
குமுதினி படுகொலையின் 41ஆம் அண்டு நினைவுநாள் நிகழ்வு நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்தில் வைகாசி மாதம் 15ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி 64 பயணிகளுடன் பயணித்த…
