யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள்
யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள் வைகாசி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கோட்ட கழக இயக்குநர் அருட்தந்தை ஜோண் ஹில்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக…
