யாழ்ப்பாண மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்
யாழ்ப்பாண மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட மறையாசிரியர் இணைப்பாளர் அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், தவக்கால சிந்தனை,…
