பருத்தித்துறை மறைக்கோட்ட பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சியும் ஒன்றுகூடலும்
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட பருத்தித்துறை மறைக்கோட்ட பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சியும் ஒன்றுகூடலும் ஆடி மாதம் 11ஆம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில்…
