Month: August 2026

கந்தரோடை றோசா மாதா ஆலய 10ஆவது ஆண்டு திருவிழா

கந்தரோடை றோசா மாதா ஆலய 10ஆவது ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய திருவிழா

வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…

‘புனித அருளானந்தர் நாடக’ ஆற்றுகைக்கான ஆரம்ப நிகழ்வு

மன்னார் மறைமாவட்டம் பேசாலை பங்கில் மேடையேற்றப்படவுள்ள ‘புனித அருளானந்தர் நாடக’ ஆற்றுகைக்கான ஆரம்ப நிகழ்வு ஆடி மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. ​ ​பங்குத்தந்தை அருட்தந்தை சத்தியராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

திருகோணமலை வெல்வேரி அரிசி ஆலை மற்றும் பண்ணை திறப்புவிழா

திருகோணமலை வெல்வேரி புனித யாகப்பர் ஆலய திருவிழாவை சிறப்பித்து ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த வெல்வேரி அரிசி ஆலை மற்றும் பண்ணை திறப்புவிழா அடி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை போல் றொபின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் சுதேச குருக்கள் தின சிறப்பு நிகழ்வு

சுதேச குருக்கள் தினத்தை சிறப்பித்து மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்ஸன் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை இயக்குநர்…