யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம்
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் வைகாசி மாதம் 23ஆம் திகதி கடந்த சனிக்கிழமை உடுவில் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழு இயக்குநர் கிளரீசியன் சபை அருட்தந்தை…
