யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை
தமிழர் தேசியப் பிரச்சினை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் ஆயுத மோதலின்போது தமிழ் மக்கள் எதிர்கொண்ட துயரங்கள் தொடர்பாக அண்மையில் வெளியான கருத்துகளை தெளிவுபடுத்தி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ் அறிக்கையில், போரின்போது தமிழ் மக்கள் அனுபவித்த…
