திருமண வாழ்வில் 25 வருடங்கள் நிறைவுகண்ட தம்பதியினருக்கான சிறப்பு நிகழ்வு
திருமண வாழ்வில் 25 வருடங்கள் நிறைவுகண்ட தம்பதியினரை கௌரவித்து இரணைப்பாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு வைகாசி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
