மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய வெளிவிழா
மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய வெளிவிழா நிகழ்வு ஆவணி மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் மற்றும் முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட்…
இளவாலை மறைக்கோட்ட பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும்
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளவாலை மறைக்கோட்ட பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும் ஆவணி மாதம் 22ஆம் சனிக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில்…
சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் புனித மரியாள் தியானம்
சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித மரியாள் தியானம் ஆவணி மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தை, சென்னை அம்புத்தூர் அருளாலயம் தியான மைய…
அருட்தந்தை செல்வராஜா சவரிமுத்து அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் திருப்பலி
இலங்கை அரச படையினரால் மட்டக்களப்பு – சேனைக்குடியிருப்பு கிட்டங்கி பிரதேசங்களை அண்டிய பகுதியில் காணாமலாக்கப்பட்டு கொல்லப்பட்ட அருட்தந்தை செல்வராஜா சவரிமுத்து அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் திருப்பலி ஆவணி மாதம் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில்…
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல மறைக்கல்வி மாணவர்களின் சந்தை நிகழ்வு
மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு ஆவணி மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் காலை திருப்பலியை தொடர்ந்து இடம்பெற்ற இச்சந்தை நிகழ்வில் மாணவர்களால் மரக்கறி…
