வங்காலை பங்கில் மரியாயின் சேனை கியூரியா அங்குரார்ப்பணம்

மன்னார் மறைமாவட்டம் வங்காலை பங்கில் மரியாயின் சேனை கியூரியா அங்குரார்ப்பண நிகழ்வு வைகாசி மாதம் 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மில்ரன் தேவராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு வழிபாட்டுடன் பங்கின்…

வவுனியா மறைக்கோட்ட இளையோருக்கான செபமாலை பேரணி

வணக்கமாத சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வவுனியா மறைக்கோட்ட இளையோருக்கான செபமாலை பேரணி வைகாசி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வவுனியா மறைக்கோட்ட முதல்வரும் இறம்பைக்குளம் பங்குதந்தையுமான அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியின் முதல்வராக அருட்பணியாளர் பிரேமன் ராஜன் றோகான்

மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியின் ஏழாவது முதல்வராக அருட்பணியாளர் பிரேமன் ராஜன் றோகான் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். வைகாசி மாதம் 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மருதனார்மடம் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமத் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின் போது அமெரிக்க சிலோன் மிஸன் திருச்சபையின்…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி ஸ்ரெல்லா துரைசாமி அவர்கள் வைகாசி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1972ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றிய இவர், 54 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து சமூக, பங்கு,…

தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற நினைவேந்தல்…