“கடற்பாசி வளர்ப்பும் பெறுமதிசேர் விளைபொருட்களும்” கண்காட்சி

ஜேர்மனி நாட்டின் “கோதே” ((Goethe-Institut) ) கலாசார நிறுவனத்தின் ஆதரவில் Bio – Lab “உயிரியல்-ஆய்வகம்” செயற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட “கடற்பாசி வளர்ப்பும் பெறுமதிசேர் விளைபொருட்களும்” கண்காட்சி வைகாசி மாதம் 28ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் கண்டி…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை…

அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா

அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் திருத்தல வருடாந்த திருவிழா

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா…

இளவாலை பத்தாவத்தை புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா

இளவாலை பத்தாவத்தை புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா…