நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலய திருவிழா

நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா…

வளலாய் புனித மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா

வளலாய் புனித மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 20ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

திருகோணமலை மறைக்கோட்ட பங்குகளின் திருப்பாலத்துவ சபை சிறப்பு நிகழ்வு

இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக திருகோணமலை மறைமாவட்டத்தின் திருகோணமலை மறைக்கோட்ட பங்குகளின் திருப்பாலத்துவ சபை சிறார்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை அன்பொளிபுரம் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை…

“புனித லூசியாவின் வாழ்க்கை” நாடக ஆற்றுகை

மன்னார் மறைமாவட்ட பள்ளிமுனை பங்கின் புனித லூசியா ஆலய கலைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட “புனித லூசியாவின் வாழ்க்கை” நாடக ஆற்றுகை பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் குலாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 22, 23ஆம் திகதிகளில் புனித லூசியா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

திருவுள பணியாளர் சபையின் ஆரம்பகால மூத்த உறுப்பினரும் முன்னாள் மறையாசிரியருமான அருட்சகோதரர் அந்தோனி மருசலின் அவர்கள் ஆவணி மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவர் 1970ஆம் ஆண்டு தனது முதலாவது வாக்குத்தத்தத்தை சபையில் நிறைவேற்றி 1982ஆம் சபையின் நிரந்த…