யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை புதிய தலைமைத்துவ குழு பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு
யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை புதிய தலைமைத்துவ குழு பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…
அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலய திறப்புவிழா
அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா ஆவணி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட முதல்வரும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் பிப்லோஸ் தியானம்
சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பிப்லோஸ் தியானம் ஆவணி மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தை, சென்னை அம்புத்தூர் அருளாலயம் தியான மைய இயக்குநர் அருட்தந்தை…
மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய வெளிவிழா
யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளிவிழா நிகழ்வு ஆவணி மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சேனையினர்…
அருட்தந்தை லூயிஸ் பொன்னையா அவர்களின் 95ஆவது அகவை தின நிகழ்வு
அமலமரித்தியாக்கிகள் சபை மூத்தகுரு அருட்தந்தை லூயிஸ் பொன்னையா அவர்களின் 95ஆவது அகவை தின நிகழ்வு ஆவணி மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குருமட சிற்றாலயத்தில் அருட்தந்தை லூயிஸ் பொன்னையா…
