“கலைமுகம்” இதழ்
யாழ். திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும் “கலைமுகம்” கலை இலக்கிய சமூக இதழின் 77 ஆவது இதழ் அண்மையில் வெளிவந்துள்ளது. கலை, இலக்கியம், நாடகம், ஓவியம், உட்பட பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நூல் மதிப்பீடுகள், பத்தி என பல்வேறு…
யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை பரிசளிப்புவிழா
யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா 03ஆம் சனிக்கிழமை இன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்…
ஆயருடனான சந்திப்புக்கள்
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளின் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கடந்த 01ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
காலி மறைமாவட்ட ஓய்வுநிலை குருக்கள் தின சிறப்பு நிகழ்வு
காலி மறைமாவட்டத்தில் இறைபணியாற்றி ஓய்வுபெற்ற குருக்களை கௌரவித்து முன்னெடுத்த ஓய்வுநிலை குருக்கள் தின சிறப்பு நிகழ்வு கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை கலேகன பிரதேசத்தில் அமைந்துள்ள நிசன்சல ஓய்வுநிலை குருக்கள் இல்லத்தில் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்ரமசிங்க அவர்கள்…
இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலை பரிசளிப்புவிழா
இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா கடந்த 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாஸன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2023ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில்…
