திருகோணமலை மறைமாவட்டத்திற்கு புனித பவுஸ்தீனாவின் முதல்நிலை திருப்பண்டம்

போலந்து நாட்டிலிருந்து திருகோணமலை மறைமாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட புனித பவுஸ்தீனாவின் முதல்நிலை திருப்பண்டம் மக்களின் வணக்கத்திற்காக திருகோணமலை இறைஇரக்க திருத்தலத்தில் வைக்கப்பட்டது. இந்நிகழ்வு சித்திரை மாதம் 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் திருப்பண்டத்தை…

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி சிறார்களின் சந்தை

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு சித்திரை மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி அதிபர் அருட்சகோதரி ரீனா டயஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

2025ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

2025ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியுள்ளன. இப்பரீட்சைக்கு தோற்றிய யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவி செல்வி கிசாணி தேவதாஸ் உயிரியல் தொழினுட்ப பிரிவில் மாவட்ட நிலையில் முதலாமிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 27ஆவது இடத்தையும்…

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டத்தரணிகள் அமைப்பினருக்கான தவக்கால தியானம்

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டத்தரணிகள் அமைப்பினருக்கான தவக்காலத் தியானம் பங்குனி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை திருவுளப்பணியாளர் இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தியான உரை, நற்கருணை வழிபாடு,…

யாழ். போதனா வைத்தியசாலை புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய உயிர்த்த ஞாயிறு திருப்பலி

யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை டினுசன் பியூமால் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பலியை…