பல்கலைக்கழக கிறிஸ்தவ மாணவர்களுக்கான பயிற்சிபட்டறை

இலங்கை கிறிஸ்தவ மாணவ இயக்கத்தினால் சுற்றுச்சூழல் நீதி என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட பல்கலைக்கழக கிறிஸ்தவ மாணவர்களுக்கான பயிற்சிபட்டறை இம்மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை நடைபெற்றது. சுற்றுச்சூழல் தொடர்பாக வகுப்பறை கல்விக்கு அப்பால் கள அனுபவங்களை பெறும் நோக்கில்…

முல்லைத்தீவு மறைக்கோட்ட குருக்களுக்கான கூட்டம்

முல்லைத்தீவு மறைக்கோட்ட குருக்களுக்கான கூட்டம் 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை சிலாவத்தை புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து பங்குகள் ரீதியாக…

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. அந்தோனிப்பிள்ளை அகஸ்டின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…

ஆசிரியர்களுக்கான கருத்தமர்வு

வட மாகாண கல்வி திணைக்களத்தின் உள சமூக வளநிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான கருத்தமர்வு கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வடமாகாண கல்வித்திணைக்கள உள சமூக நிலைய இணைப்பாளர் திருமதி. விக்டோறியா எல்விஸ் பிறஸ்லி…

கிளிநொச்சி மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவைக்கூட்டம்

கிளிநொச்சி மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவைக்கூட்டம் கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து யூபிலி ஆண்டுக்கான…