ஆயர் தியோகுப்பிள்ளை நினைவுப்பேருரை
ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்களின் நினைவாக யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆயர் தியோகுப்பிள்ளை நினைவுப்பேருரை 14ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத் தலைவர் அருட்தந்தை…
யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்
இவ்வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் கட்சிகளின் வேட்பாளர்கள் திரு. ஆனோல்ட், திரு. சுமந்திரன், திரு. மணிவண்ணன் ஆகியோர் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்புக்கள் 18ஆம் திகதி…
அமலமரித்தியாகிகள் சபையின் அதி உயர் தலைவர் இலங்கை நாட்டிற்கு விஜயம்
அமலமரித்தியாகிகள் சபையின் அதி உயர் தலைவர் அருட்தந்தை லூயிஸ் இஞ்ஞாசியோ றோய்ஸ் அலோன்சா அவர்கள் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இலங்கையிலுள்ள அமலமரித்தியாகிகள் சபையின் இரண்டு மாகாணங்களையும் தரிசிக்கவுள்ளார். இம்மாதம் 14ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை கொழும்பு…
திருச்சிலுவை கன்னியர் உலகளாவிய தலைவி யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம்
திருச்சிலுவை கன்னியர் உலகளாவிய தலைவி அருட்சகோதரி டொறினா சனோனி மற்றும் கன்னியர் மட ஆசிய ஆலோசகர் அருட்சகோதரி றோஸ் போல் ஆகியோர் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்டத்திற்கு வருகைதந்து பல்வேறு பணித்தளங்களில் பணியாற்றும் அருட்சகோதரிகளின் குழுமங்களை சந்தித்தனர்.…
தேசிய பொதுநிலையினர் தினம், தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள்
தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய பொதுநிலையினர் தினமும் தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள் நிகழ்வும் கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல நடைபெற்றன. கழக இயக்குநர் அருட்தந்தை சாள்ஸ்…
