அமலமரித்தியாகிகள் சபை அதி உயர் தலைவர் இலங்கை நாட்டிற்கு விஜயம்

அமலமரித்தியாகிகள் சபை அதி உயர் தலைவர் அருட்தந்தை லூயிஸ் இஞ்ஞாசியோ றோய்ஸ் அலோன்சா அவர்கள் கடந்த மாதம் 14ம் திகதி இலங்கை நாட்டிற்கு வருகைதந்து இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள அமலமரித்தியாகிகளின் பணித்தளங்களை தரிசித்து அங்கு இடம்பெற்ற சிறப்பு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். யாழ்.…

அனைத்து விசுவாசிகள் தின சிறப்பு திருப்பலி

கார்த்திகை மாதம் 02ஆம் திகதி இறந்த அனைத்து விசுவாசிகளையும் சிறப்பான முறையில் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்கும் நாள். அன்றைய நாளில் யாழ். மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் மக்கள் கல்லறைப்பூங்காக்களை தரிசித்து அங்கு நடைபெற்ற திருப்பலிகளில் பங்குபற்றி இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர்.…

ஆயருடனான சந்திப்புக்கள்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான வேட்பாளர் குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கடந்த 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட…

‘உயிர்வாழும் நம்பிக்கை’ ஆய்வரங்கு

கண்டி அம்பிட்டிய தேசிய குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ‘உயிர்வாழும் நம்பிக்கை’ ஆய்வரங்கு கடந்த 31ஆம் திகதி வியாழக்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. “மதச்சார்பற்ற சமுதாயத்தில் மத நம்பிக்கைகளின் பொருத்தப்பாடு” என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடக்கவுரையாற்றிய கண்டி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

அமலமரித்தியாகிகள் சபை திருத்தொண்டர்களுக்கான குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் திருத்தொண்டர்கள் குளோட் மரினோ…