மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு

பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை மறைப்பாடசாலையில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் கிறிஸ்தவ பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி. விக்டோரியா அவர்கள் வளவாளராக…

திருமண முன்னாயத்த வகுப்புக்கள்

யாழ். அகவொளி குடும்ப நல மையத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் திருமண முன்னாயத்த வகுப்புக்கள் கடந்த 18ஆம், 19ஆம் திகதிகளில் கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய மண்டபத்தில் நடைபெற்றன. கிளிநொச்சி பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின்…

நவக்கிரி புனித றீற்றம்மாள் ஆலய திருவிழா

அச்சுவேலி பங்கின் நவக்கிரி புனித றீற்றம்மாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 21ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.…

ஏழாலை புனித இசிதோர் ஆலய திருவிழா

சுன்னாகம் பங்கின் ஏழாலை புனித இசிதோர் ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 18ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

குருக்களுக்கான திருவழிபாட்டு கருத்தமர்வு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குருக்களுக்கான திருவழிபாட்டு கருத்தமர்வு கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினர் குடும்பப்பணி நிலையத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசீர்வாதப்பர் சபையை சேர்ந்த அருட்தந்தை சூசைநாதன் அவர்கள்…