மன்னாரில் அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 40ஆவது ஆண்டு நினைவுநாள்
மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் வைத்து இலங்கை அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 40ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அருட்தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட வங்காலை புனித அன்னாள்…