இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி
இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி 10ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குநாகல் மறைமாவட்டத்தின் பன்னல பிரதேசத்தில் அமைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டு மையத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. சம்மேளன…