கலைத்தவசி கலைஞர் குழந்தை செபமாலை அவர்களின் நினைவிட திறப்புவிழா
ஈழத்து கூத்து கலைஞரான ஆசிரியர் கலைத்தவசி கலைஞர் குழந்தை செபமாலை அவர்களின் நினைவாக மன்னார் முருங்கன் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவந்த அவருடைய உருவச்சிலையுடன் அமைந்த நினைவிட திறப்புவிழா யூலை மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. ‘சாகித்திய முற்றம்’ எனப் பெயர் சூட்டப்பட்ட…
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பரிசளிப்புவிழா
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா யூலை மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி முகாமையாளர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம்…
போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தமர்வுகள்
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன கல்வி உதவித்திட்டத்தின்கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தமர்வுகள் இரு இடங்களில் அண்மையில் நடைபெற்றுள்ளன. நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன்…
இளையோர் மற்றும் மாணவர்களுக்கான கள அனுபவ பயணம்
யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சிறுவர் மற்றும் இளையோரை வலுப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இளையோர் மற்றும் மாணவர்களுக்கான கள அனுபவ பயணம் யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரோ டெனீசியஸ் அவர்களின்…
மன்னார் மாவட்ட மட்ட சதுரங்க போட்டி
இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான மாவட்ட மட்ட சதுரங்க போட்டி யூலை மாதம் 19, 20ஆம் திகதிகளில் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய மன்னார் Joseph master memorial…