யாழ். மாவட்ட சர்வமத பேரவை விசேட கூட்டம்
யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் விசேட கூட்டம் கடந்த 10ஆம் திகதி சனிக்கிழமை கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. பேரவை தலைவர் கிருபானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள், போதைப்பொருள் பாவனையின் தீமைகள் ஆகிய…
20 வயதுக்குட்பட்ட தேசிய காற்பந்தாட்ட அணி வீரர்களுக்கான தெரிவு
இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் அகில இலங்கை பாடசாலைகளிடையே முன்னெடுக்கப்பட்ட 20 வயதுக்குட்பட்ட தேசிய காற்பந்தாட்ட அணி வீரர்களுக்கான தெரிவு அண்மையில் நடைபெற்றது. இத்தெரிவில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் ரூபன் மதுமிதன், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி…
இரத்ததான முகாம்
இளவாலை போயிட்டி புனித லூர்து அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 30 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.
பீடப்பணியாளர் மாத சிறப்பு நிகழ்வுகள்
புங்குடுதீவு பங்கில் அனுஸ்ரிக்கப்படும் பீடப்பணியாளர் மாதத்தை சிறப்பித்து பீடப்பாணியார்களால் அங்கு பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்தை நிகழ்வும், விளையாட்டுக்களும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுகளில் பங்குமக்கள் ஆர்வத்துடன்…
அமலமரித் தியாகிகள் யாழ்.மாகாண குருக்களுக்கான வருடாந்த தியானம்
அமலமரித் தியாகிகள் யாழ்.மாகாண குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் முதல் குழுவினருக்கான தியானம் கடந்த மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையிலும் இரண்டாம் குழுவினருக்கான தியானம் கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் இம்மாதம்…
